ஆறிய கஞ்சி பழங் கஞ்சாகிய கதையிலிருந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மீலேளுகிறது.. – மஹேலவும் கிண்டல்…

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கான தேர்தலில் பழைய முகங்களே போட்டியிடுவது குறித்து முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்த்தன தனது ட்விட்டர் பக்கத்தில் கேலி செய்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தேர்தலில் பல புதிய முகங்களை காண்பது மகிழ்ச்சியாகவுள்ளது என மஹேல ஜயவர்த்தன தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இரசிகர்கள் பலரும் இதேபோன்று பழைய முகங்களே போட்டியிடுவது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.