வன்னி மாவட்டத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சிக் குழுத் தலைமை வேட்பு மனுவினை ஐ.தே.கட்சி சார்பில் வன்னியில் போட்டியிடும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் இன்று (13) கையளித்தார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கவிருக்கின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்று திங்கட்கிழமை (20) வருகை தரவுள்ளதுடன்,…
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக காரைநகர் சிவன் கோவிலடி, பொன்னாலை கிருஷ்ணன் கோவிலடி, பொன்னாலை வீட்டுத் திட்டம், இளவாலையின் ஒரு பகுதி, ஆலடி, மெய்கண்டான்,…