சிறிகொத்தா கட்சித் தலைமையகத்திற்கு தமக்கு எதிராக கிடைக்கும் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் தம்மை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.…
போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் எதிர் கட்சிகள் இறுதி கட்டங்களில் குழப்பங்களையும் பொய் பிரச்சாரங்களில் ஈடுபடுவதால் வாக்குகளை சிதைவடைய செய்யும் முயற்சியாகும் இதை பொது மக்கள் ஆகிய…