படகு கவிழ்ந்ததில் நால்வர் மாயம்..

அம்பாறை, தமண, எக்கல் ஓயா ஆற்றில் படகு ஓன்று  கவிழ்ந்ததில் நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

பாடசாலை அதிபர் ஒருவர் உட்பட நால்வரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக கவற்துரை மேலும் தெரிவித்துள்ளது.