சுவர்ணமஹால் பினான்ஸ் சேர்விஸ் (பிஎல்சி) முதலீட்டாளர்களது பணத்தில் நூற்றுக்கு 10 ஆனது, எதிர்வரும் 07ம் திகதி வழங்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நிதிக் குழுவினால் குறித்த முதலீட்டாளர்களது கோரிக்கைகள் ஆராயப்பட்டு குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முழுமையான அறிவித்தல்;
