கண்டியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, மஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமீத் வீரசிங்க உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தெல்தெனிய நீதிமன்றம் இன்று(20) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமீத் வீரசிங்கவின் விளக்கமறியல் நீடிப்பு…