கீத் நொயாரிடம் வாக்குமூலம் பெற CID குழு ஆஸி விஜயம்…

கடந்த அரசில் கடத்திச் செல்லப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும், ஊடகவியலாளர் கீத் நொயாரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள், அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனர் என, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

 

Rishma