காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இருந்து தனது பெயரினை நீக்குவது ஒன்றும் சர்ச்சைக்குரியது ஒன்றல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.