மன்னார்-கரிசல் கிராமத்திலும் முசலி-கூளாங்குளம் பள்ளியிலும் ஏழைகளுக்கு உலர் உணவு பொதிகளை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் வழங்கி வைத்த போது..
(FASTNEWS|COLOMBO) நாட்டின் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 20,000 படையினரை சேவையில் அமர்த்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களின்…
நிலையான அபிவிருத்தி இலக்கு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(12) விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. நிலையான அபிவிருத்தி…