அரசாங்கத்திற்கு வரி அறவிடுவதைத் தவிர வேறு மாற்று வழிகள் இல்லை என்பதாலேயே தற்போதைய அரசு அனைத்து பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடவத்தை மேல் பியன்வல ஶ்ரீ சோமவர்தன விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
R.Rishma