2018.09.01 முதல் அமுலுக்கு வரும் வகையில் முதற்தடவையாக தேசிய அடையாள அட்டைக்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு 100 ரூபா செலுத்த வேண்டும் என்ற விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று(09) வெளியிடப்பட்டுள்ளது.
1968 இல 32 இல் நபர்கள் பதிவுச் சட்டத்தின் கீழ், உள்ளக அலுவல்கள் மற்றும் வயம்ப அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பீ.நாவின்னவின் கையெழுத்தில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த விசேட வர்த்தமானி அறிவிப்பு…
