மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் – கிடைக்கப் பெறாத சில பகுதிகள் சபாநாயகரிடம்..

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் நாடாளுமன்றத்திற்கு இதுவரை கிடைக்கப் பெறாத சில பகுதிகள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.