கண்டி – கொழும்பு பிரதான வீதியில் தன்ஹோவிட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றின் காரணமாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளது.
இதனால் குறித்த பகுதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறை கோரியுள்ளது.