ரயில்வே சம்பள பிரச்சினை தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரமானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(14) கூடிய அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், அது குறித்து ஆராய ஒரு வார காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.
ரயில்வே சம்பள பிரச்சினை குறித்த அமைச்சரவைப் பத்திரம் பிற்போடப்பட்டது…