பாராளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்களிடையே இன்று விசேட கூட்டம்…

பாராளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் விசேட கூட்டமொன்று பாராளுமன்ற வளாகத்தில் இன்று(23) பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குறித்த கூட்டத்தில் மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பிலான விவாதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.