வியட்நாமில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வியட்நாமுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
பிரதமருடன் 8 பேர் கொண்ட குழுவினர் வியட்நாமுக்கு பயணித்துள்ளனர்.
இன்று(25) அதிகாலை சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழு பயணித்துள்ளது.