தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடுவெல, பின்னதுவ, வெலிபென்ன மற்றும் மாத்தறை பகுதிகள் ஊடாக உள்நுழையும் பகுதிகளில் வாகன நெரிசல் காணப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சுமார் 100,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் இதுவரை இன்று(25) தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.