கொழும்பு – கண்டி பிரதான வீதி வறக்காபொல பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனுராதபுரம் பொலன்னறுவை மற்றும் குருநாகல் நோக்கி பயணிக்கும் தனியார் வாகனங்கள் பஸ்யால கிரியுல்ல வீதிகளை பயன்படுத்த முடியும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.