சட்டவிரோதமான முறையில் 130 மில்லின் ரூபா பெறுமதியான தங்கத்தினை இலங்கைக்கு கொண்டு வந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவரிடம் இருந்து 20 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.