நாடளாவிய ரீதியில் உள்ள சகல அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று (03) மீளவும் திறக்கப்படுகிறது.
இதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை நிலையங்களாகப் பயன்படுத்தப்பட்ட முஸ்லிம் பாடசாலைகளும் 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.