ஜனாதிபதி பணியாளர்கள் குழுவின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்..

ஜனாதிபதி பணியாளர்கள் குழுவின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ இன்று(03) நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவர் மக்கள் வங்கியின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

அவர் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகவின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.