‘மக்கள் பலம் கொழும்புக்கு´ ஆர்ப்பாட்ட பேரணி இன்று(06) நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்தில் இந்த சத்தியாகிரக போராட்டம் இடம்பெற்றது
இதனால் கொழும்பில் உள்ள அனைத்து வீதிகளிலும் வாகன போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது