புத்தளம் பிரதேச சபை தவிசாளர் கைது..

புத்தளம் பிரதேச சபை தவிசாளர் அஞ்சன சந்தருவன் இன்று(10) காலை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.