அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் துப்பாக்கிதாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 05 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த துப்பாக்கிதாரி ஐந்து பேரைச் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து தன்னையும் மாய்த்துக் கொண்டதாக மேலும் தெரிவிகின்றன.