சம்பிக்கவின் உறுப்புரிமையினை ஜனாதிபதி மஹிந்தவுக்கு வழங்கினார்…

ஜனாதிபதியினால் அரசியல் அமைப்புக் குழுவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட உறுப்பினராக கடமையாற்றிய அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் பதவிக் காலம் முடிவடைவதால், குறித்த உறுப்பினர் பதவிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் பெயரினை முன்மொழிந்துள்ளதாக பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.