ஸ்ரீ.சு.கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிரந்தர பிரதானிகளை நியமிக்கும் நிகழ்வு 30 அன்று…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிரந்தர அதிகாரிகள் குழுவினை இம்மாதம் 30ம் திகதி நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று(20) இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.