பிதுரங்கல சம்பவம் தொடர்பில் மூவர் கைது…

வரலாற்று சிறப்பு மிக்க பிதுரங்கல ரஜமஹா விகாரைக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அரை நிர்வாணமான முறையில் புகைப்படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இவர்களை சீகிரியா பொலிஸார் கைது செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.