சுமார் 2 கிலோகிராம் ஹெரோயினுடன் இலங்கைக்கு வந்த இந்தியத் தம்பதியினர் இன்று(15) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களிடமிருந்த ஹெரோயினின் பெறுமதி 24.5 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.