மருதானையில் கடும் வாகன நெரிசல்…

மக்கள் விடுதலை முன்னணி மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக புஞ்சி பொரள்ளை மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.