இராணுவ அதிகாரி மற்றும் இரண்டு சிப்பாய்கள் கைது…

சியம்பலாண்டுவ பகுதியில் 3000, டி 56 ரக தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரியொருவர் மற்றும் இரண்டு சிப்பாய்களும் இன்று(25) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.