அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுதலை…

கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

——–_—————- UPDATE

அர்ஜுன ரணதுங்க கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது.

தெமடகொடபெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தில் நேற்று (28) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கொழும்பு குற்றத்  தடுப்புப் பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.