ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று(31) மாலை சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க BBC சேவைக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பின் பின்னர் பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் சாதகமான பதில் ஒன்றினை எதிர்பார்ப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.