பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் புதிய அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே சந்திப்பு ஒன்று தற்போது பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கை குறித்து ஆராயவும் மகளாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.