ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எதிர்வரும் 14ம் திகதி காலை 10.00 மணிக்கு பாராளுமன்றத்தினை கூட்டுவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா…
கொழும்பு ஹைட் பார்க் மைதானம் திருத்த வேலைகள் காரணமாக இன்று (30) முதல் காலவரையறையின்றி மூடப்படவுள்ளதாக கொழும்பு நகர ஆணையாளர் வீ.கே.ஏ. அனுர தெரிவித்துள்ளார். இதனால், எதிர்வரும் நாட்களுக்கு…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை எதிர்வரும் செப்டம்பர் மாதம் மேற்கொள்ளவுள்ளார். செப்டம்பர் 12 முதல் 25 வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுக்கூட்டத்தில் கலந்து…