பாராளுமன்றத்தினை உடனடியாக கூட்டவும் – முன்னாள் பிரதமர்…

முன்னாள் பிரதமர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தினை உடனடியாக கூட்டுமாறும் பாராளுமன்றத்தினை கூட்டாது பிற்போடுவது ஜனநாயகம் குறித்த பிரச்சினைக்கு வித்திடும் என அவரது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.