சாதரண நிலையில் உள்ளவர்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளை எடுத்து கொண்டு திருமறையை மனனம் செய்து முடிப்பார்கள்
இந்த சிறுவன் 26 நாட்களில் திருமறை முழுவதையும் மனனம் செய்து இஸ்லாமிய உலகை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளான்
அந்த சிறுவன் மேலும் சிறப்பின் சிகரங்களை எட்டிபிடிக்க இறைவன் அருள் செய்வானாக