இலங்கையில் ஜனநாயகம் குறித்து நேற்று(15) ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர் ஜோர்ன் ரொஹ்டே தனது டுவிட்டரில் கணக்கில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.
அதில் தெரிவித்திருந்ததாவது;
“இன்றைய நாள் இலங்கையின் ஜனநாயகத்திற்கு மிக மோசமான நாள்.. சபாநாயகர் மீது பொருட்களை வீசுவதும் வாக்களிப்பை தடுப்பதும் ஜனநாயக நாடொன்றிற்கு பொருத்தமான நடவடிக்கையில்லை..”