பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக கறுவாத்தோட்ட பொலிசில் இன்று(16) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அது, ஐக்கிய நாடுகள் அமைப்பின் அல் ஹுசைன் இந்நாட்டிற்கு வருகை தருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பேரணி நடாத்தியமை தொடர்பில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ங்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திசாநாயக்க, பியசிறி விஜேநாயக்க, முஹமத் முஸம்மில் ஆகியோரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.