ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும் கலந்துரையாடலுக்காக, சகல பிரதி பொலிஸ்மா அதிபர்கள், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் அனைவரும் நாளை(26) ஜனாதிபதி செயலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனரென, பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இவர்களுக்கான அழைப்பு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.