கட்சித் தலைவர் கூட்டத்தில் ஆளுங் கட்சி பங்கேற்கவில்லை – கூட்டம் நிறைவு…

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய கட்சித் தலைவர் கூட்டத்திற்கு ஆளுங் கட்சித் தரப்பினர் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கூட்டத்தில், நிகழ்ச்சி நிரலின் படி பாராளுமன்ற அமர்வினை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.