பாராளுமன்றம் நாளை(30) வரை ஒத்திவைப்பு..

பாராளுமன்றம் நாளை(30) காலை 10.30 வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.