வெள்ளை வேன் ஒன்றில் வந்தவர்கள் சிலர் தன்னைக் கடத்திச் சென்று தன் மீது தாக்குதல் நடாத்திவிட்டு ஹந்தான பிரதேசத்தில் இறக்கி விட்டுச் சென்றதாக பாடசாலை மாணவர் ஒருவர்…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்ல விதித்திருந்த தடையை தற்காலிமாக நீக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதற்கு அமைய எதிர்வரும் 23 ஆம்…
உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்…