பொரள்ளை – மருதானை பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல்…

பாதயாத்திரை காரணமாக பொரள்ளை மருதானை மற்றும் கொழும்பு நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வாகன நெரிசல் காரணமாக பொது மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.