பயணிகள் போக்குவரத்திற்காக இந்தியாவின் தயாரிப்பிலான S13 ரயிலானது நேற்று(02) இலங்கைக்கு கப்பல் மூலமாக கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த ரயிலில் 13 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த ரயில் பெட்டிகளில் wifi வசதிகளும் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அரசினால் – அரசுக்கு என்ற முறையில் குறித்த ரயிலானது இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
