பாராளுமன்ற அமர்வானது ஆரம்பம்..

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற அமர்வானது காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது.

ஆளுங் கட்சியின் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.