எதிர்வரும் திங்களன்று புதிய அரசாங்கம் அமைக்கப்படும்…

எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகே தெரிவித்துள்ளார்.