நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவைக் குழுவானது 30 பேருக்கு அதிகமாக இருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இந்நாள் அரசு அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.