பாணந்துறையின் முன்னாள் தலைவர் நிஹால் தேவிந்த கைது..

பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் நிஹால் தேவிந்த பெர்னாண்டோ மொரவின்ன பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொல்பொருள் குற்றம் தொடர்பில் இவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.