2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனினை எதிர்வரும் ஜனவரி மாதம் 01ம் திகதி வரை விளக்கமறியல் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே இன்று(24) உத்தரவிட்டுள்ளார்.
எமில் ரஞ்சன் தொடர்ந்தும் விளக்கமறியலில்…