எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பெப்ரவரி முதல் வாரத்தில் இந்திய சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது, அவர் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு சுற்றுப்பயணமாகும்.